பரந்து விரிந்த வானத்தை ரசிப்பேன்
தென்றல்தனில் அசையும் மரத்தையும் ரசிப்பேன்
வண்டு மொய்க்கும் மலரையும் ரசிப்பேன்
அலைந்து விளையாடும் கடலையும் ரசிப்பேன்
பறந்து திரியும் பறவையும் ரசிப்பேன்
இரவில் உலா வரும் நிலவையும் ரசிப்பேன்
இனிய கரு மேகத்தை ரசிப்பேன்
அன்பே உன் இதழை ரசிப்பேன்
உன் விழிகளை ரசிப்பேன்
என் உயிரே நான் உன்னையோ அல்லது
இயற்கையையோ ரசிக்கவில்லை இறைவன்
படைத்த அழகினைத்தான் ரசித்தேன்.
காதலுடன்
கவிதை வித்யா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக