அன்பால் வந்தது நம் காதல்
அது கோபத்தால் பிரியக்கூடாது
பாசத்தால் வந்தது நம் காதல்
அது பணத்தால் பிரியக்கூடாது
மனசால் வந்தது நம் காதல்
அது பேச்சால் பிரியக்கூடாது
உறவால் வந்தது நம் காதல்
அது உறவினரால் பிரியக்கூடாது
காதலுடன்
கவிதை வித்யா
வெள்ளி, 29 அக்டோபர், 2010
செவ்வாய், 26 அக்டோபர், 2010
காயமானதில்லை
வண்டுகள் மோதி எந்த மலரும்
காயமானதில்லை!
மேகங்கள் மோதி அந்த வானம்
காயமானதில்லை!
அலைகள் மோதி பாறைகள்
காயமானதில்லை!
பனித்துளி மோதி புற்கள்
காயமானதில்லை!
ஆனால்
உன் விழிகள் மோதி என்
இதயத்தில் காயம்!
காயமானதில்லை!
மேகங்கள் மோதி அந்த வானம்
காயமானதில்லை!
அலைகள் மோதி பாறைகள்
காயமானதில்லை!
பனித்துளி மோதி புற்கள்
காயமானதில்லை!
ஆனால்
உன் விழிகள் மோதி என்
இதயத்தில் காயம்!
ஞாயிறு, 24 அக்டோபர், 2010
உயிரே உன்னை ரசிப்பேன்
பரந்து விரிந்த வானத்தை ரசிப்பேன்
தென்றல்தனில் அசையும் மரத்தையும் ரசிப்பேன்
வண்டு மொய்க்கும் மலரையும் ரசிப்பேன்
அலைந்து விளையாடும் கடலையும் ரசிப்பேன்
பறந்து திரியும் பறவையும் ரசிப்பேன்
இரவில் உலா வரும் நிலவையும் ரசிப்பேன்
இனிய கரு மேகத்தை ரசிப்பேன்
அன்பே உன் இதழை ரசிப்பேன்
உன் விழிகளை ரசிப்பேன்
என் உயிரே நான் உன்னையோ அல்லது
இயற்கையையோ ரசிக்கவில்லை இறைவன்
படைத்த அழகினைத்தான் ரசித்தேன்.
காதலுடன்
கவிதை வித்யா
தென்றல்தனில் அசையும் மரத்தையும் ரசிப்பேன்
வண்டு மொய்க்கும் மலரையும் ரசிப்பேன்
அலைந்து விளையாடும் கடலையும் ரசிப்பேன்
பறந்து திரியும் பறவையும் ரசிப்பேன்
இரவில் உலா வரும் நிலவையும் ரசிப்பேன்
இனிய கரு மேகத்தை ரசிப்பேன்
அன்பே உன் இதழை ரசிப்பேன்
உன் விழிகளை ரசிப்பேன்
என் உயிரே நான் உன்னையோ அல்லது
இயற்கையையோ ரசிக்கவில்லை இறைவன்
படைத்த அழகினைத்தான் ரசித்தேன்.
காதலுடன்
கவிதை வித்யா
சனி, 23 அக்டோபர், 2010
உண்மைகள் யாருக்கும் தெரியாது
மழை பிறப்பது மண்ணுக்குத் தெரியாது
நிலா பிறப்பது வானத்திற்கு தெரியாது
நீர் பெருகுவது கடலுக்கு தெரியாது
நான் தான் பிறப்பேன் என்று என்
அன்னைக்கு தெரியாது
தான் நல்லவனா கெட்டவனா என்று
சிறு பிள்ளைக்கு தெரியாது
இதழ் சிரிப்பது இதயத்திற்கு தெரியாது
மனம் அழுவது சில மனிதர்களுக்கு தெரியாது
மரம் வளர்வது தாங்கும் வேர்களுக்கு தெரியாது
இதயம் கரைவது இளைஞருக்கு தெரியாது
காதலில் எத்தனை விழிகள் என
காதலர்களுக்கே தெரியாது
எறும்பு கடக்கும் பாதைகள் எறும்புக்கே தெரியாது
ஊமைகளுள் உழலும் உண்மைகள்
எவருக்குமே தெரியாது
நிலா பிறப்பது வானத்திற்கு தெரியாது
நீர் பெருகுவது கடலுக்கு தெரியாது
நான் தான் பிறப்பேன் என்று என்
அன்னைக்கு தெரியாது
தான் நல்லவனா கெட்டவனா என்று
சிறு பிள்ளைக்கு தெரியாது
இதழ் சிரிப்பது இதயத்திற்கு தெரியாது
மனம் அழுவது சில மனிதர்களுக்கு தெரியாது
மரம் வளர்வது தாங்கும் வேர்களுக்கு தெரியாது
இதயம் கரைவது இளைஞருக்கு தெரியாது
காதலில் எத்தனை விழிகள் என
காதலர்களுக்கே தெரியாது
எறும்பு கடக்கும் பாதைகள் எறும்புக்கே தெரியாது
ஊமைகளுள் உழலும் உண்மைகள்
எவருக்குமே தெரியாது
புதன், 13 அக்டோபர், 2010
அண்பே நீ
மழையாய் பொழிந்திருந்தால்
மண்ணாக ஏந்தியிருப்பேன்
மலராய் பூத்திருந்தால்
காம்பாய் தாங்கியிருப்பேன்
கடலலையாய் அடித்திருந்தால்
கரையாய் தாங்கியிருப்பேன்
நிலவாய் நீயிருந்தால்
நித்தமும் கரைந்திருப்பேன் ஆனால்
நீ என் உயிராய் பிறந்துவிட்டாய்
என்றும் உனக்காகவே என்
உயிர் தாங்கியிருப்பேன்.
மழையாய் பொழிந்திருந்தால்
மண்ணாக ஏந்தியிருப்பேன்
மலராய் பூத்திருந்தால்
காம்பாய் தாங்கியிருப்பேன்
கடலலையாய் அடித்திருந்தால்
கரையாய் தாங்கியிருப்பேன்
நிலவாய் நீயிருந்தால்
நித்தமும் கரைந்திருப்பேன் ஆனால்
நீ என் உயிராய் பிறந்துவிட்டாய்
என்றும் உனக்காகவே என்
உயிர் தாங்கியிருப்பேன்.
செவ்வாய், 12 அக்டோபர், 2010
காதலியே
நான் மெழுகு அல்ல உருகிவிட
நான் மரம் அல்ல சாய்ந்துவிட
நான் பூக்கள் அல்ல வாடிவிட
நான் நெருப்பூ அல்ல அனைந்துவிட
நான் ஆறு அல்ல வற்றிவிட
நான் பனிக்கட்டி அல்ல நீராகிவிட
என் மணம் கல்லும் அல்ல
உன்னை மறந்துவிட!
நான் மரம் அல்ல சாய்ந்துவிட
நான் பூக்கள் அல்ல வாடிவிட
நான் நெருப்பூ அல்ல அனைந்துவிட
நான் ஆறு அல்ல வற்றிவிட
நான் பனிக்கட்டி அல்ல நீராகிவிட
என் மணம் கல்லும் அல்ல
உன்னை மறந்துவிட!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
