என் உயிரே உன்னுள் உயிர் வாழ விரும்புகிறேன்
உன் கண்ணுக்குள் பார்வையாக
உன் இதழ்தனில் உச்சரிப்பாக
உன் உறக்கத்தில் கணவாக
உன் உதிரத்தில் உயிரோட்டமாக
இருக்க ஆசைபடுகிறேன்
என்றும் எப்பொழுதுமே
நீயாய் நான் நானாய் நீ
காதலுடன
கவிதைவித்யா
திங்கள், 22 நவம்பர், 2010
வியாழன், 4 நவம்பர், 2010
காதல் அனாதையாய்
ஊன்றுகோல் இல்லாமல் என்னால்
இருக்க முடியுமா? முடவனாய்!
கண்கள் இல்லாமல் என்னால்
இருக்க முடியுமா? குருடனாய்!
பேச்சு இல்லாமல் என்னால்
இருக்க முடியுமா? ஊமையாய்!
உன் காதல் இல்லாமல் என்னால்
இருக்க முடியுமா? அனாதையாய்!
காதலுடன்
இருக்க முடியுமா? முடவனாய்!
கண்கள் இல்லாமல் என்னால்
இருக்க முடியுமா? குருடனாய்!
பேச்சு இல்லாமல் என்னால்
இருக்க முடியுமா? ஊமையாய்!
உன் காதல் இல்லாமல் என்னால்
இருக்க முடியுமா? அனாதையாய்!
காதலுடன்
கவிதை வித்யா
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்
செவ்வாய், 2 நவம்பர், 2010
கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி
கோவையில் கடத்தி கொலை செய்யப்பட்டு இறந்த முஸ்கன்,ரித்திக்கின் பிஞ்சு
இதயங்களின் ஆண்மா சந்தியடைய கண்ணீர் அஞ்சலி
கணவுகளுடன் வாழ துடித்த இந்த பிஞ்சு இதயங்களை
கொண்றவர்கள் நீதியின் முன் நிறுத்தி தக்க தண்டனை
பெறவேண்டும் கடவுளே
கண்ணீருடன்
கவிதை வித்யா.
கோவையில் கடத்தி கொலை செய்யப்பட்டு இறந்த முஸ்கன்,ரித்திக்கின் பிஞ்சு
இதயங்களின் ஆண்மா சந்தியடைய கண்ணீர் அஞ்சலி
கணவுகளுடன் வாழ துடித்த இந்த பிஞ்சு இதயங்களை
கொண்றவர்கள் நீதியின் முன் நிறுத்தி தக்க தண்டனை
பெறவேண்டும் கடவுளே
கண்ணீருடன்
கவிதை வித்யா.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
