திங்கள், 22 நவம்பர், 2010

என் உயிரே

என் உயிரே உன்னுள் உயிர் வாழ விரும்புகிறேன்
உன் கண்ணுக்குள் பார்வையாக
உன் இதழ்தனில் உச்சரிப்பாக
உன் உறக்கத்தில் கணவாக
உன் உதிரத்தில் உயிரோட்டமாக
இருக்க ஆசைபடுகிறேன்
என்றும் எப்பொழுதுமே
நீயாய் நான் நானாய் நீ
                              காதலுடன
                            கவிதைவித்யா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக