கவிதைவித்யா
சனி, 18 செப்டம்பர், 2010
காதலியின் கல்லறை
பனிக்காற்று வீசும் மண் முகடு ஓன்றில்
சிறிதாய் தோண்டப்பட்ட மண் புதைகுழியினுள்
என் மனம் மகிழும் வண்ணத்தில்
என் கணவுகளை காணல்நீராக்கிவிட்டு
பவ்யமாய் உறங்குகிறது
என் விரல் மீட்டாத வீனை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக